Find us on Google+ February 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Thursday, 23 February 2012

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள்!

அமைச்சர்கள் மாற்றம் ,ஐ‌ஏ‌எஸ் அதிகாரிகள் சுழற்றியடிப்பு ..இந்த ம்யூசிக்கல் சேர் விளையாட்டுக்கு இடையே சற்று ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர்.இனி ஆண்டு தோறும் கல்லூரி மானவர்களுக்கு மென்பொருள் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.மின் ஆளுமையை தமிழகத்தில் ஆழமாக வேறுன்றச் செய்யவும் ,தகவல் தொழில் நுட்பத்தில் தமிழக இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கவும் இந்த விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.ஆனால் அது உண்மையான ,நேர்மையான,மதிப்பு மிக்க வெற்றியாக வேண்டுமென்றால்...

Tuesday, 21 February 2012

வேற்று கிரக வாசியாக நீங்க ரெடியா?

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, குளிர்விப்பான் மற்றும் வாகனங்களினால் வெளியேற்றப்படக்கூடிய புகையினால் ஒவ்வொரு நாளும் ஓசோனின் ஒட்டையை பெரிதாக்கி கொண்டே இருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் இருக்கும் பூமியை விட்டு விட்டு , புதிய பூமிக்குள் அடியெடுத்து வைப்பதற்கான நேரம் தற்போது வந்து விட்டது. நமது விஞ்ஞானிகள் புதிய பூமியை கண்டறிவதில் அதிக அளவு ஆர்வம் செலுத்தியதன் விளைவாக super-Earth GJ 667Cc என்ற புதிய பூமியை ஜெர்மனியை சேர்ந்த கில்லன் ஆங்கிலாடா-எஸ்கூட் என்ற விஞ்ஞானி கண்டறிந்துள்ளார்....

Tuesday, 14 February 2012

காதலின் இலக்கு எது?

ஒருவர், தனக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் இலக்காக இருக்கிறது. சிலரைத் தவிர, வாழ்க்கையில் காதலிக்காமல் யாருமே இருந்திருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். எப்படி வந்தது:காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் வேலன்டைன் துறவி, ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். மத நம்பிக்கைக்காக உயிரை துறந்த துறவிகளின் நினைவை போற்ற வேலன்டைன் தினம் தோன்றியதாக கருதப்படுகிறது. எனினும் இந்த கதை 14ம் நூற்றாண்டில் மாறியது. ரோம் அரசர்...

Saturday, 11 February 2012

இதற்கு பெயர் தான் தேசப்பற்றா?

தமிழன் தேசப் பற்று ஈழப் படுகொலை...!அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...! ஏன் என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...! பால் விலையேற்றம்....! அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...!... ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க முடியாதது என்றான்...! எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...! ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய அரசு ஆணை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்றான்...! மீனவர் தாக்குதல்...!அழைத்தோம் போராட்டத்திற்கு எந்த தமிழனும் வரவில்லை...! ஏன் என்று கேட்டதற்கு மீனவன்...

தேவாலயம், கோவிலாக மாற்றப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் தான் இந்துக்கள் எல்லாம் கிறிஸ்தவர்களாகவும் , முஸ்லீம்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் எத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாபர் மசூதி பிரச்சனைக்கு இன்னும் சரியான தீர்ப்பு கூட வழங்க முடியாமல் உள்ளது , மதங்களை மாறுவதிலும், மதப் பிரச்னையை உருவாக்கும் பதப்பிசாசுகலாய் நாம் ஏன் மாற வேண்டும். நம் நாட்டில் தான் இப்படி இருக்கே தவிர வேறு எங்குமே இப்படி இல்லை அதற்கு முன் உதாரணமாக இங்கிலாந்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. நம்ம ஊரில் யாரேனும் இதை ஆதரித்து இருப்போமா? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்...

Friday, 10 February 2012

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

அரசாங்க வேலை பார்த்துக் கொண்டும் ஆட்சியைப் பிடித்துக் கொண்டும் இலவசத்திலே இலாக்காக்களை வாங்கி போடுபவர்களுக்கு நமது அரசு தற்போது தான் ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளது.அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்காக இலவசமாக தரப்பட்ட வீடுகளையும்  வைத்துக் கொண்டு அவர்கள் வசதிக் கேற்ப வீடுகளை வாங்கி கொண்டு உள்ள பலபேர்கள் இன்று தஊண்டில் மீனாய் பிடிபட்டனர்.   கோவையில் மட்டும்  1642 பேர் இந்த மோசடி வழக்கில் மாட்டி உள்ளனர். கோவியில் மட்டுமே இப்படி என்றால் மொத்த தமிழகத்திலும் கணக்குப் போட்டு பார்த்தால் .... எத்தனை இலட்சங்களைத் தாண்டுமோ தெரியவில்லை? சிலர்...

வொய் திஸ் கொலவெறி, கொலவெறி, கொலவெறி டி

தீவிரவாதம் பெருகிக் கொண்டிருக்கிறது தான், ஆனால் பிஞ்சிலேயே தீவிரவாதத்தை ஆரம்பித்து விட்டனர் என்பதுதான் நெஞ்சை உருக்குலைய வைக்கிறது.        கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூத்துக்குடியில் டாக்டர் ஒருவர் கிளினிக் உள்ளேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் மாணவன் , ஆசிரியை ஒருவரை கொலை செய்திருப்பது பெரும் கவலை அளிப்பதாக மனித நேய விரும்பிகள் கருத்து கூறியுள்ளளனர். பள்ளியில் மாணவர்களை அடிப்பதே தவறு என்கிற சட்டம் வகுக்கப்பட்டு விட்டது, இந்த நிலையில் அவர்களின் குறைகளை திருத்திக்...