Find us on Google+ March 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Wednesday, 28 March 2012

தகவல் தொழில் நுட்பத்தில் கடைசி இடம் தமிழகத்திற்கா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கு பார்த்தாலும் ஆசிரியர் பயிற்சி மையங்கள் முளைத்து வந்தன , ஒரு கட்டத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து பல ஆயிரம் பேர் வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு இன்னும் காத்துக் கொண்டே இருக்கும் வேளையில், பொறியியல் படிப்பை நோக்கி மக்கள் பார்வை சென்றது. ஆனால் , பொறியியல் பட்டதாரிகளில் தற்போதைய நிலை என்ன? திறமையான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து 22 மாநிலங்களில் நடந்த ஆய்வில், தமிழகத்திற்குத்தான் கடைசி இடம் கிடைத்துள்ளது. 2011 இல் படிப்பை...

Friday, 23 March 2012

அவசர உதவிக்கு !

எப்போது, என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்குவேண்டுமானாலும் நடந்துவிடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம். செல்போன்களில் இதற்கு பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட்லாக் ஆகியிருந்தால் கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் , சிம் பிளாக் ஆகியிருந்தாலும், சிம் கார்டே இல்லாமலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில்...

Thursday, 22 March 2012

இந்த மாதம் (மார்ச் 22) " உலகத் தண்ணீர் தினம் ".

இந்த மாதம் (மார்ச் 22) " உலகத் தண்ணீர் தினம் ". எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் நிலைமை என்னத்துக்கு ஆகும் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம்...

Wednesday, 21 March 2012

அறிவியல் மேதை சர்.சி.வி. இராமன் சி. வி. இராமன் பற்றி தகவல் !!!!

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில்...

Friday, 16 March 2012

நம்மலுடைய கட்டாய கடமை பூமியை மாசு படுத்தாமல் வைதிருப்பது !!!!

நம்மலுடைய கட்டாய கடமை பூமியை மாசு படுத்தாமல் வைதிருப்பது !!!! நம்மலுடைய வீட்டை நாம் சுத்தமாக வைத்து இருக்கிறோம் , அதை போல் நம்சுற்றத்தையும் சுத்தமாகவைப்பது நம்மலுடைய முக்கிய கடமை ஆகும் .நாளைய நம்மளுடேய் சந்ததிகளுக்குநாம் என்று எதாவது நல்லது செய்வது என்றால் நீர் ,நிலம் .காற்று.போன்றவற்றை சுத்தமாக வைத்தாயே போதும் . அடுத்த மாதம் ஏப்ரல் 22 நாள் , உலக பூமி தினம் ( World Earth Day ) . "ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதிஎல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றையஇயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான...

‘டாட்டூ ’ (பச்சை) குத்துவதினால் எய்ட்ஸ் வருமா?

'டாட்டூ' (பச்சை) குத்திக் கொள்பவர்களுக்கு மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் வரும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தென்பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவு பழங்குடியினர் பயன்படுத்திய வார்த்தை 'டட்டாவ்'. இதையும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வசதியாக உச்சரித்து 'டாட்டூ' என ஆக்கியதில் உலகம் முழுவதும் பேஷன் ஆக்கிவிட்டனர். இப்போது லேசுபாசாக விழித்துக் கொண்டு கிராமத்துக்காரர்கள் பச்சையை மறந்து விட்டனர். ஆனால், பச்சை அப்படியே டாட்டூவாக்கி மேல்தட்டு நாகரிக நகரவாசிகள் இன்னும் அதை தொடர்கின்றர்.உடம்பில் மறைவிடங்கள் உட்பட எல்லா பாகங்களிலும் பச்சை...

Tuesday, 13 March 2012

திருட்டு போன அல்லது காணாமல் மொபைலை திரும்பப் பெற..

உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா...? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில்...

Friday, 9 March 2012

ஆபத்து ! டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா?

தலைவலிக்கு டீ குடித்தால் , வயிற்றில் மெழுகு வளர்கிறதா?  என்ன அநியாயம் இது? நம்ம ஊர் காரர்களில் போதைக்கு அடிமையானவர்களை விட இந்த டீக்கு அடிமையானவர்கள் தான் பல கோடி பேர் உள்ளனர்.  இன்று தெருவுக்கு தெரு டீ கடைகளின் ராஜ்ஜியம் கலை கட்டி வருகிறது.  முன்பெல்லாம் கண்ணாடி குவளைகளை  பயன்படுத்தி வந்த கடைக்காரர்கள்  தண்ணீர் பற்றாக்குறையாலும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காகவும்  ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் காகித குவளைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.  ஆனால் அந்த காகித குவளை எப்படி உருவாக்கப் படுகிறது தெரியுமா? திரவங்களினால்...

Thursday, 8 March 2012

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேணுமம்மா !

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திரும் ஈசன் மண்ணுக்குள்ளே  சில மூடர் நல்மாதர் அறிவை கெடுத்தார்.""இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்" என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன. மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள்திகழ் கின்றனர். "உடல்வலிமை ஆண்களுக்கு பலம் என்றால், மன வலிமை பெண்களுக்கு பலம்"  என்பதை பெண்கள் சாதித்து கொண்டிருகின்றனர் .ஒரு பக்கம் பெண்கள் முன்னேறிக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கமோ பிறரால் தூற்றப் பட்டுக்...

Tuesday, 6 March 2012

சுதந்திரமான சமூக வலைத்தளம் வேண்டுமா?

சமூகவலைதலங்கள் எதற்காக ஆரம்பத்தில் உருவாகின என்பது தெரியுமா ?  அமெரிக்காவில் 2002 ஆம் ஆண்டு "டீன்-ஏஜ்" மாணவர்களுக்கு இடையே நடந்த ஒரு கலந்தாய்வின் முடிவில் பல "டீன்-ஏஜ்"மாணவர்களுக்கு எளிதில் பிறருடன் உரையாடவோ, எளிதில் கருத்துகளை வெளிப்படுத்தவோ தெரியவில்லை என்பது அறியவந்தது. இதற்காக உருவாக்கப்பட்டது தான் சமூக வலைத்தளம். 2002 ஆம் ஆண்டில் இருந்து அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு பல சமூக வலைதளங்கள் வெளிவந்தன.  அவைகளில் சில, Orkut , Hi5 , Twiter , Face Book , LinkedIn , Myspace , Mixi, Tagworld , Bebo , Piczo , Tumblr...

Monday, 5 March 2012

நூலகங்களுக்கும் மூன்றாண்டு உறக்கம் தேவையா ?

இணையத்திலே முழ்கிக்  கிடக்கும் நம் இளைஞர்களுக்கு புத்தகத்தை புரட்டிப் பார்க்க நேரமிராது என தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர் . இன்று எத்தனையோ இளைஞர்கள் பல கவிஞர்களின்  பெயர்களை புனைப் பெயர்களாகவும் அவர்களது வழியை பின்பற்றியும்  சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாத அவந்தியில் உள்ளனர். இதன் விளைவாகத் தான் நூலகங்களை கண்டு கொள்ளாமல் மூன்றாண்டு உறங்க விட்டு விட்டனர் போல!!.நூலக வரியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள், ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய் வரை நூலக வரி செலுத்துகின்றன. மாவட்ட, கிளை ...

Saturday, 3 March 2012

குறைந்த விலையில் நிறைந்த தரம்

யாவரும் விரும்பி வாங்கக் கூடிய பட்ஜெட் விலையில் இரண்டு மொபைல் போன்களை  ஜி5 மொபைல் நிறுவனம் விற்பனைக்குஅறிமுகப்படுத்தி உள்ளது.இவற்றில் ஜி303 என்ற மொபைல் ,புதிய வகையாக வடிவமைக்க்ப்பட்டு ,டச் அண்ட் டைப் போனாக உள்ளது. இரண்டு சிம் இயக்கத்துடன் 2.8 அங்குலரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது.இரண்டு ஸ்பீக்கர் கள் மற்றும் இரண்டு காமிராக்கள் உள்ளன.1.3 எம்‌பி திறனுடன் பிளாஷ் கொண்ட காமிரா பின்புறமும் ,இன்னொன்று வீடியோ அழைப்பிற்காக முன்புறமும் தரப்பட்டுள்ளது.அனலாக் டி‌வி U2Beஇணைந்த புளுடூத் ,எல்‌இ‌டி ,Torch ,8 ஜி‌பி வரை அதிகப்படுத்தக் கூடிய நினைவகம்...