Find us on Google+ May 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Tuesday, 29 May 2012

மின்பற்றாக் குறையைப் போக்க இப்படியும் ஒரு திட்டமா?

 இன்று முதல் ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது இன்று இரவு 11 மணியில் இருந்து ஒரு மணி நேரத்தை வங்கதேசம் குறைக்கிறது. இரவு 11 மணி ஆனதும் வங்க தேசத்தில் உள்ள எல்லா கடிகாரத்திலும் மணியை 12 என்று மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. இதனால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா. ஒரு மணி நேரம் காணாமல் போய்விடும். அப்படித்தானே நினைக்கிறீர்கள். அதுவும் கரெக்ட்தான். ஆனால் இதில் அந்நாட்டுக்கு ஒரு லாபம் இருப்பதாக அது அறிவித்திருக்கிறது. எப்படி என்றால், நாளை காலை நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கூடம் போக வேண்டும்,...

Saturday, 19 May 2012

இன்றைய நிலையில் சமூகத்தின் பொருளாதார சீர்கேடு பற்றி எவருக்கும் கவலையே இல்லையா?

 இன்றைய நிலையில் சமூகத்தின் பொருளாதார சீர்கேடு பற்றி எவருக்கும் கவலையே இல்லையா? நிச்சயம் அனைவருக்கும் கவலை இருக்கிறது ஆனால் நேரம் தான் இல்லை, நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருக்கின்றன. நாம் குடியிருக்கும் தெருவில் குடிதண்ணீர் வரவில்லையா? தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளதால் இரவும் பயணம் பாதுகாப்பின்றி உள்ளதா? அல்லது சாலைகள் பழுதடைந்துள்ளதால் மழைத் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறதா? இதற்கெல்லாம் தீர்வு கட்டுவதற்காக கவுன்சிலரிடம் மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

Thursday, 10 May 2012

திருந்த வேண்டியது மடங்களா ? மனங்களா ?

தொலைக்காட்சியில் வெளியான நித்தியானந்தா சுவாமிகளின் நித்திய ஆனந்த லீலா வினோதங்களால் தமிழக கர்நாடகா பக்தகோடிகளெல்லாம் அல்லோல பட்டனர் 32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியேமைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு, கொட்டும் பணம். எப்படி சம்பாதித்தார் இவற்றையெல்லாம்.. லிங்கம் எடுத்தல் விபூதி எடுத்தல் என்ற சில்லறை சமாச்சாரத்திற்கு விடைக் கொடுத்துவிட்டு சாமியாரின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்ட...

இந்த நிலை நீடித்தால்..... இருண்ட தமிழகம் தான்........

 நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பவர் கட் ஒரு வழியாக முடிவுக்கு வர போகிறதென்று பேராசைப் பட்டுக் கொண்டிருந்த வேலையில் இன்னொரு அணுகுண்டா  தமிழகத்திற்கு !  நேற்றைய இரவில் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தே மீண்டும் பவர் கட்டிற்கு சாபமாக அமைந்து விட்டது.  40 கோடி  ரூபாய் சேதத்தை ஏற்படுத்தி தந்த இந்த இழப்பை சரி செய்து மீண்டும் மின் உற்பத்தி  செய்வதற்கு குறைந்த பட்சம் 2 மாதங்களாவது ஆகும் நிலை உள்ளது. இப்படி அடி மேல் அடி விழுந்து கொண்டே இருந்தால்  என்ன தான் செய்ய போகிறது நமது  தமிழக ...

Wednesday, 9 May 2012

வருவாய் அதிகரிக்க, வருவாய் வட்டங்களும் அதிகரிக்க போகின்றன

தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள வருவாய் வட்டங்களை பிரித்து புதிதாக 9 வட்டங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில்மக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பணியை மேற்கொள்ளும் வருவாய்த் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில், தற்போதைய மக்கள் தொகையின் எண்ணிக்கை, மக்களின் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வரையறைகளுக்கு உட்பட்டு, வருவாய் வட்டங்களை சீரமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி,...

Thursday, 3 May 2012

எலிப்பொறி இல்ல ஓர் கணிப்பொறியா

எந்த ஒரு கணினி பாகத்துடனும் இணைக்கப் படாமல், எப்படி இந்த கம்பியில்லா சுட்டி இயங்குகிறது? சுட்டி மிகவும் முக்கியமான கணினி உதிரிபாகங்களுள் ஒன்று. சுட்டியின் மூலமாகவே நாம் விரும்பும் வேலைகளை கணினித் திரையில் குறிப்பான்களின் உதவியோடு செய்ய முடியும். இந்த சுட்டியில் இருக்கும் பித்தான்களை கொண்டு எழுத்துகள் மற்றும் படங்களை பெரிது படுத்தி காட்டலாம். அதனோடு சுருள்களை ஏற்ற இறக்கத்துடன் செயல்படுத்தவும் செய்யலாம். மற்றும் அரம் , உரைகளை திறக்கவும் இந்த சுட்டி பயன் படுத்தப்படுகிறது. . கம்பிமுறையில் , சுட்டியிடம் இருந்து தகவல்கள் CPU-க்கு...