Find us on Google+ August 2012 ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

மரணத்திற்கு பின்னால்?

பெரும்பாலானோர் மரணத்திற்கு பின்னர் சொர்க்கம்,நரகம் இருக்கிறது என்று நம்புவர்.

Sunday, 26 August 2012

மிளிரத் துடிக்கும் ஒலிம்பிக் நட்சத்திரம்

sஓடி விளையாடு பாப்பா , நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பழமொழிக்கேற்ப விளையாட்டையே தனது உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சரவணக்குமார். 2014-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் நமது இந்தியன் அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் . அவரது ஒலிம்பிக் கனவை அவரே நமது புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார். நான் சிவகங்கையில் உள்ள ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.  என்...

ஆங்கில கேள்வி தமிழுக்கு தோல்வி.

யு‌பி‌எஸ்‌சி தேர்வு முடிவில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டு வருவதற்கு காரணம் என்ன?  "வெள்ளத்தால் அழியாது  வெந்தளாலாலும் வேகாது  கள்ளர்க்கோ பயமில்லை  காவலுக்கோ துணையில்லை"   எதனாலும் அழிக்க முடியாத செல்வம் கல்வி செல்வம் மட்டுமே. அப்படிப்பட்ட கல்வியில் இன்றைய நிலையில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.   தமிழ்வழிக் கல்வி ஒன்றும் , ஆங்கில வழிக்கல்வி என்று மற்றொன்றுமாய் . இரண்டு மொழிகளிலும் உள்ள பாடங்கள் ஒன்று தான். மொழி மட்டுமே வேறுபட்டவை என்றாலும் இன்றைய...

Monday, 6 August 2012

கணக்குனாலே கடுக்காயா கசக்குதா மாணவர்களே ?

கணக்குனாலே கடுக்காயா கசக்குதா மாணவர்களே ? இதற்கு காரணம் நீங்கள் அல்ல. கணக்கு பாடம் கற்பிக்கும் உங்கள் ஆசிரியர் தான் என்கிறார் கோவையைச் சேர்ந்த கணித ஆசிரியர் உமா தாணு . இன்றைய பள்ளி ஆசிரியர்கள் கணித பாடத்தை முறையாக கற்பிப்பதில்லை என ஆதங்கப் படும் இவர்,  கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர்    வசதி படைத்தோர் "அபாகாஸ்" பயிற்சி வகுப்பிற்கு சென்று தங்களது கணித திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர். வசதி இல்லாத ஏழை மாணவனும் கணக்கில் புலியாக வேண்டும் என்னும் நோக்கத்திலையே எனது சேவையை தொடங்கியுள்ளேன்...

இலட்சத்தில் ஒருவன் அதுவும் தமிழன்

குழந்தை பருவத்திலிருந்தே அறிவியல் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக இன்று நாசா வரை செல்லத் தேர்வாகியுள்ளார் பத்தாம் வகுப்பு மாணவர் ஸ்ரீராம். இவ்வளவு சிறிய வயதில் நாசா செல்ல இருக்கும் முதல்  தமிழன் ஸ்ரீராம் தான்.  அவருடைய சாதனைகளை அவரே புதிய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார். நான் மதுரை டி.வி.எஸ் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என் அப்பா குழந்தைகள் நல மருத்துவராக பணி புரிகிறார். அம்மா இல்லத்தரசி . எனக்கு இரண்டு மூத்த சகோதரிகளும்  உள்ளனர். என் சின்னஞ்சிறு...

"வெற்றி மேல் வெற்றி விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார் இல்லேஸ்வரி

  "வெற்றி மேல் வெற்றி    விருது மேல் விருது " குவித்துக் கொண்டிருக்கிறார்     இல்லேஸ்வரி திருநெல்வேலி மாவட்டம் நம்பிதலைவன் பட்டயம் கிராமத்தில் வறுமையின் ஓட்டத்தில் பிறந்த இல்லேஸ்வரி,  தனது தொடர் ஓட்டத்தின் மூலம் பல பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.  தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் இல்லேஸ்வரி  பத்துக்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இவரது தந்தை விவசாயி , தாய் இல்லத்தரசி இவளுக்கு ஒரு இளைய சகோதரியும்  உண்டு. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே...