sஓடி விளையாடு பாப்பா , நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பழமொழிக்கேற்ப விளையாட்டையே தனது உயிர் மூச்சாக
கொண்டிருக்கிறார் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சரவணக்குமார்.
2014-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக்கோப்பை
கால்பந்தாட்டத்தில் நமது இந்தியன் அணியில் விளையாடுவதற்காக தேர்வு
செய்யப்பட்டுள்ளார் இவர் .
அவரது ஒலிம்பிக் கனவை அவரே நமது புதிய தலைமுறையுடன்
பகிர்ந்து கொள்கிறார்.
நான் சிவகங்கையில் உள்ள ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில்
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.
என்...