2009 ஆம் ஆண்டில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்
பெற்ற முகேஷ் அம்பானியின் அந்த ஆண்டு
வருமானம் 14 கோடி மட்டுமே.
ஆனால் அதே ஆண்டில் உலகம் அறியாத பணக்காரர் பட்டியலில்
ஒளிந்து கொண்டிருந்தவர் மதுரை இளைய ஆதீனம் நித்தியானந்தா தான்.
2009-ஆம் ஆண்டில் மட்டும் இவருடைய ஓராண்டு வருமானம் 90
கோடி. அதுவும் கிடைத்த ஆவணங்களின் மூலம் அலசி பார்த்ததிலே 90 கோடி என்றால் அதையும்
மீறி எவ்வளவு சொத்து சேர்த்திருப்பாரோ தெரியவில்லை.
இவருடைய மொத்த சொத்து மதிப்பு 2ஜி வழக்கில் கொள்ளை அடித்த
பணத்தை விட அதிகமாகும் போல.
இந்த பணத்தையெல்லாம் அவர் எப்படி சம்பாதித்தார்...