மென் பொருள் துறையில் பணியாற்றி வரும் நான் எனது உயிரிலும் மேலாக நினைக்கும் எனது எழுத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தலைமுறை என்ற வார பத்திரிக்கையில் பணியாற்றி வருகிறேன். இந்த வார பத்திரிக்கை மற்றவைகளைப் போல அன்று. இளைஞர்களை ஊக்கும் விக்கும் ஓர் ஊடகம் என்று சொன்னாலும் தப்பில்லை. என் அன்பான வாசகர்களுக்கு எழுத்தில் ஆர்வம் இருக்கும் என் இனிய வாசகரக்ளுக்காக ....
எனது பதிப்பு இந்த வாரம் புதிய தலைமுறை வார இதழில் வந்திருப்பதை நான் உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
உங்கள் ஆதரவு என்றும் எனக்கு
வேண்டும் ....
என்றும் அன்புடன்..
8 comments:
வாழ்த்துகள்.
//எனது எழுத்துக்கு முக்கியத்துவம் அழிக்கும் வகையில்//
அடடா.... ஏன் அழிக்கிறீங்க? வளருங்க சகோ :-)
வாழ்த்துக்கள் ஜெயா...
வாழ்த்துக்கள்.
நிறையவும் நிறைவாகவும் எழுதுங்கள்..
Congrats JP. Keep it up JP.
என்றும் ஆதரவும், வாழ்த்துக்களும் உண்டு எங்களிடமிருந்து, ஜெயாவுக்கு
அடுத்து ஒரு கேள்வி ஜெயாவுக்கு!
புதிய தலைமுறை வார பத்திரிகையும், புதிய தலைமுறை டி.வி. சேனலும் ஒரே குரூப் தானா? அறிய தரவும்
ஜெயா மேடம் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறோம் ஆனால் வளர்ந்த பின் இணைய நண்பர்களை மறந்து விட வேண்டாம்(கலைஞர் மாதிரி)
உங்களின் புதிய இணைய நண்பண் மதுரைத் தமிழன்
Post a Comment