Find us on Google+ வெளிநாடுகளின் கழிவு நமது நாட்டில் மலிவு ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Saturday 19 November 2011

வெளிநாடுகளின் கழிவு நமது நாட்டில் மலிவு

செல்போன்கள் இன்று மனிதனின் ஆறாவது விரலாகத் தான் செயல்பட்டு வருகின்றன. நாம் தனியாக இருந்தாலும் தனிமையில் நம்மை தவழவிடாமல் நண்பனாக தோள் கொடுக்கும் ஒரு அன்புத் தோழன் தான்  செல்போன்.
   
      சூரியன் பிறந்து சந்திரன் மறைவது வரை இன்று வீட்டுக்கு வீடு செல்போன்களின் சிணுகல்கள் தான் அதிகம். ஐந்து வயது குழந்தைகள் கூட தனியாக தங்களுக்கென்று ஒரு செல்போன்களை பயன்படுத்துகின்றன.

    இந்த நிலையில் நாம் கவனிக்க வேண்டியவை செல்போன்களின் தரத்தை மட்டுமே. செல்போன்களின் அளவுக்கதிகமான வரவேற்பினால் மக்கள் கண்ணு முண்ணு தெரியாமல் கவர்ச்சியான வடிவத்தை பார்த்து வாங்கி வந்து விடுகின்றன. ஆனால் இறுதியில் ஆறு மாதத்திற்குள் ஆறு செல்போன்களை வாங்கும் நிலைக்கு ஆட்கொள்ளப்படுகிறோம்.  

    தற்போது விருவிருப்பாக விளம்பரம் செய்து கொண்டிருக்கும் நோக்கியோ சி-2 மற்றும் "டச்-அண்ட்-டைப்" போன்றவகள் 2500 முதல் 5000 வரை விற்பனைக்கு உள்ளன. இவைகள் எல்லாம் வெளிநாடுகளின் பெயிலியர் மாடல்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களால் ஒதுக்கப்பட்ட கழிவுகளான பெயிலியர் மாடல்களையே நாம் மலிவான விலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம்.
       
            கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள்.



1 comments:

No one is know about this news so all the buy this items JP.....


Thanks & Regards,

Isai Selvan. S

Post a Comment