Find us on Google+ காஞ்சனா படம் பார்த்து விட்டு கைதட்டி விட்டு வந்தால் மட்டும் போதுமா? ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Friday 21 October 2011

காஞ்சனா படம் பார்த்து விட்டு கைதட்டி விட்டு வந்தால் மட்டும் போதுமா?


பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா-வில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடை பெற்றது. திருநங்கைகளை கேவலமாகப் பார்க்கும் நம்ம ஊர் மக்களுக்கிடையே அவர்களையும் மதித்து அவர்களும் அழகானவர்கள் தான் என உலகறியச் செய்த பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஒரு வாழ்த்துக்கள்.
 
  சினிமாவில் காஞ்சனா படம் பார்த்து விட்டு படக்கதை சூப்பர், லாரன்ஸ் நடிப்பு பிரமாதம் என்று சொல்வதோடு மறந்து விடும் நம்ம ஊர் மக்கள்

அந்த கதை சூப்பர் என்று நிச்சயம் சொல்லக் கூடாது. ஒரு விசயம் நமக்கு பிடித்திருக்கிறது என்றால் அதை செயலில் அல்லவா காட்ட வேண்டும்?

எத்தனை பேர் படம் பார்த்து விட்டும் திருநங்கைகளை அவமத்துள்ளனர். இவர்கள் 150 ரூபாய் கொடுத்து எதற்கு படம் பார்க்க வேண்டும்?? 

பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடத்தாவிட்டாலும் சரி, திருநங்கைகளையும் ஒரு மனிதனாக நினைத்து
அவர்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்....

0 comments:

Post a Comment