Find us on Google+ " பெட்ரோல் விலை தான் நீண்டு கொண்டே போகிறதென்றால் பெடரல் வங்கியின் கிளையும் அல்லவா நீண்டு கொண்டிருக்கிறது" ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Wednesday 26 October 2011

" பெட்ரோல் விலை தான் நீண்டு கொண்டே போகிறதென்றால் பெடரல் வங்கியின் கிளையும் அல்லவா நீண்டு கொண்டிருக்கிறது"


ஒரு பக்கம் குடிசையெல்லாம் கூரையாகி கொண்டிருக்கிறது. மறுபக்கம் விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகின்றன.
 
இந்த ஆண்டு பெடரல் வங்கியின் 66வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 66 கிளைகளை இந்தியா முழுவதும் ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே 823 கிளைகளைக் கொண்ட பெடரல் வங்கி சென்னையில் மட்டும் மேலும் 41கிளைகளை தொடங்கி 100 ஆக உயர்த்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றன.     
  
  சென்னையில் பெடரல் வங்கியின் மண்டல தலைவர் டி.கே.பழனியப்பன் கூறுகையில் 1000 கிளைகளை வெற்றிகரமாக அமைத்து 1000 கோடி லாபம் அடைவதே அவர்களின் எண்ணம் என்கிறார்.
     
      “உயர்ந்தவர் உயர்ந்து கொண்டே போகிறார்கள்
      தாழ்ந்தவர்கள் இன்னும் தாழ்ந்து கொண்டே அல்லவா போகிறார்கள்.”

இந்த நிலை என்று மாறும்?   இந்தியா என்று வல்லரசாகும்?

0 comments:

Post a Comment