Find us on Google+ "விதியையே மதியால் வென்றவர்கள்" ~ Jeyapriya Online !

Alexa Traffic Rank

Thursday 27 October 2011

"விதியையே மதியால் வென்றவர்கள்"


சென்னையில் கட்டிட வேலை செய்து வரும் பெண் ஒருவர் தன் குழந்தைகளுடன் தாம்பரம் இரயில் நிலையத்தைக் கடக்கும் போது, கடைசி தண்டவாளத்தை கடக்கும் முன்பு இரயில் அருகில்

வந்து விட்டதால் பதட்டத்தில் என்ன செய்வதென்பது புரியாமல் தன் மகனையும் மகளையும் தண்டவாளத்தில் படுக்க வைத்துவிட்டு தானும் குழந்தைகளை அழுத்தி அவர்கள் மேலே படுத்துக் கொண்டார்

இரயில் கடந்து சென்றதும் எழுந்து வந்தனர். இது போன்ற அதிசயம் இதுவரை நடந்ததே இல்லையாம். மின்சார இரயிலுக்கும் தரைக்கும் இடையே அரை அடி தூர இடைவெளி மட்டுமே இருக்கும்

இருப்பினும் இவர்கள் காயமின்றி உயிர் பிழைத்தது இவர்களின் விதி தான் என்பது வியக்கவைத்தது. விதியையே மதியால் வெல்வது இது தானோ............

1 comments:

அதிசயம் தான்!!

நல்லவேளை பிழைத்தார்கள்

Post a Comment